2025 வரை இந்த ராசிக்கு சனி அள்ளி கொடுப்பார்!

0

சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை கும்ப ராசியில் பயணம் செய்யவுள்ளார். கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும்.

இதனால் புதிய தொழில் தொடங்குவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் மூலம் பணம் அடிக்கடி வரும்.

பரிகாரம்
சில ஆபத்துகள் நெருங்காமல் இருக்க ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு அவசியம். சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article2023 சனிப்பெயர்ச்சியில் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிக்காரர்கள்!
Next articleஇன்றைய ராசிபலன் 20.11.2022 Today Rasi Palan 20-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!