20 நிமிடத்தில் இவ்வளவு மாற்றமா? கழுத்துக்கு பின் ஐஸ்கட்டி வையுங்கள்!

0

சீனா வைத்தியத்தில் பிரபலமான ஒருமுறை தான் அக்குபிரஷர். அதனை பின்பற்றுவதன் மூலம் நம் உடலினுள் ஏற்படும் ஏராளமான பிரச்சனைகளுக்கு தீர்வினைக் காணலாம்.

அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதற்கு ஃபெங் ஃபூ என்று பெயர். இந்த புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் இதோ!

கழுத்தில் ஐஸ்கட்டியை வைப்பதால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

கழுத்தின் பின்பகுதியில் உள்ள ஃபெங் ஃபூ எனும் புள்ளியில் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைத்தால், இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
ஐஸ் கட்டியை கழுத்துப் பகுதியில் வைத்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சனைகள் மற்றும் இரைப்பை கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து, இருந்தால், சளித் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
கழுத்திற்கு பின் தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதன் மூலம், மூச்சு கோளாறுகளை தடுத்து, இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ்கட்டி வைப்பதால், அது தலைவலி, பல் வலி மற்றும் மூட்டு வலி, ரம்புகள் மற்றும் முதுகுத்தண்டு பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.
கழுத்திற்கு பின் ஐஸ்கட்டியை வைப்பதால், தைராய்டு, ரத்த அழுத்த, ஆஸ்துமா உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு, மாதவிடாய் கோளாறுகள், ஆண்மையின்மை, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.
குறிப்பு

இந்த முறையை கர்ப்பிணிகள், மூளைக்கோளாறு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடம்பில் எவ்வளவு கொழுப்பு இருக்கலாம்? தெரிந்துகொள்ளுங்கள்!
Next articleக.ரு.வி.ல் தி.ரு.ந.ங்.கை.க.ள் உருவாக இதுவா காரணம்!