தற்சமயம் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியை தெரியாதவர்களே இருக்க முடியாது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் ஒரு பட்டியலை வெளியிட்டு வருகிறார்.
இது முதலில் தெலுங்கில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்றாலும் இப்போது தமிழ் சினிமா பக்கம் வந்துள்ளது. இந்த பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி என நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளையும் இழுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னை வந்துள்ள ஸ்ரீரெட்டி அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் ஆதியும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என தெரிவித்த அவர் மேலும், ‘ஆதி நல்ல மனிதர், தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறை தான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது’ என கூறியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: