வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கவும், வெற்றிலைக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?

0

நாம் தொழில் செய்யும் ஸ்தாபனங்களிலும், வீடுகளிலும் பண புழக்கம் பெருகுவதற்கு தற்போதெல்லாம் இணையத்தில் ஏகப்பட்ட டிப்ஸ்களை நாம் கண்டு வருகிறோம்.

இப்போது அம்மாதிரியான ஒரு டிப்ஸினையே நாம் காணப்போகிறோம். புதன் கிழமை மதியம் 1-2 க்குள் ஐந்து வெற்றிலைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு லேசாக நெய் தடவி சிறிய பட்டு துணி ஒன்றில் முடிந்து வீடு/வியாபாரம்/தொழில் ஸ்தானங்களில் வைத்து வர பண புழக்கம் அதிகரிக்கும்.

மந்தமான வியாபார,தொழில்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு புதனும் குறிப்பிட்ட அதே நேரத்தில் வெற்றிலைகளை மட்டும் மாற்றி வேறு வைக்கவும். பழையவற்றை கால் படாத இடத்தில் களைந்து விடலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநரம்பு தளர்ச்சியால் அவதியா? இதை சாப்பிட்டால் போதும் வாழ்க்கையில் ஒருபோதும் வராது…!
Next articleஉங்கள் ராசி என்ன? இந்த நாளில் தங்கம் வாங்கினால் கண்டிப்பாக நிலைக்கும்!