வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள்! ஆவா குழுவின் பகிரங்க எச்சரிக்கை!

0

வவுனியாவில் இன்று காலை முதல் பல வீதிகளில் ஆவா குழுவினரின் பொது மக்களுக்கான பகிரங்க எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகளில் வீசப்பட்ட நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபேராசிரியர்களால் மாணவிகள் மீது யாழ். பல்கலைக்கழகத்தில் பாலியல் துன்புறுத்தல்!
Next articleகொழும்பில்! இளைஞர்களுடன் நடந்து கொண்ட விதம்! அதிகளவு போதையில் மிதந்த பெண் வைத்தியர்!