வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017 இன்றைய ராசிபலன்!!

0

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017 இன்றைய ராசிபலன்!!

இன்றைய நாள் எப்படி
ஹேவிளம்பி வருடம்
வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2017
புரட்டாசி
28
துர்காஷ்டமி
நல்ல நேரம்
காலை: 11:00AM – 12:00AM
மாலை: 4:00PM – 5:00PM
இராகுகாலம்
பகல்: 1:30PM – 3:00PM
இரவு: 10:30PM – 12:00PM
எமகண்டம்
காலை: 6:00AM – 7:30AM
இரவு: 10:30PM – 12:00PM

மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறும். பிறருக்குக் கட்டளை இடும்படியான அதிகார பதவிகள் கிடைக்கும். தீர்த்தயாத்திரை சென்று மகிழ்வீர்கள்.
ரிஷபம்
பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு. எதிலும் தீர்க்கமான முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
புதிய தொழில் முயற்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும். அரசால் அனுகூலம் உண்டு.
கன்னி
வியாபாரத்தில் தனவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தேவையற்ற சிந்தனைகளால் மன அமைதி குறையும். படுத்தவுடன் தூக்கம் வராது. ஏமாற்றங்கள் ஏற்படும்.
மகரம்
முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும். இழப்புக்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.
கடகம்
இதுநாள் வரை இருந்துவந்த எதிர்ப்புகள் மறையும். எதிர்பார்த்த வரவுகள் தாமதமின்றி வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. அனைவருடனும் அன்பாக, சுமுகமாகப் பழகினால் எதிர்ப்புகள் குறையும்.
துலாம்
காரியங்களில் கைகொடுப்பாள் மனைவி. குழந்தைகள் மேல் பாசம் பொழிவீர்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சி மிகும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும்.
மீனம்
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். செல்வ வளம் பெருகும்.
தனுசு
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்குமாதலால், மனதில் திருப்தி நிலவும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். வாக்குவன்மை ஓங்கும். பெரியோர்பால் அன்பும் பாசமும் பெருகும்.
விருச்சிகம்
குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை குறையும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
கும்பம்
பெண்காளால் இலாபம், அவர்கள் நட்பால் சுகம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. பிரிந்தவர் சேரும் பொன்னான நாள். எல்லா வகையிலும் ஏற்றம் தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவித்தியா கொலை வழக்கு குற்றவாழிகள் போகம்பரை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் காட்சி.
Next articleவித்தியா கொலை வழக்கு தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் கூறிய வார்த்தைகள்.