லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ரேயா! நடந்தது என்ன !

0

லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ரேயா! நடந்தது என்ன !

தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் நடிகை ஸ்ரேயா. திருமணத்திற்கு பின் படங்களை குறைத்துக்கொண்டாலும் சினிமாவில் திடர்ச்சியாக இருந்து வந்தார். தற்போது மலையாள படமான My Boss படத்தின் ரீமேக் படமான சண்டக்காரி என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடை பெற்றுவரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் இருந்த உயர் பாதுகாப்பு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா விளையாட்டுத்தனமாக செய்த காரியம் வில்லங்கமாக முடிந்துள்ளது.
இதனை அவதானித்த‌ போலீசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த படக்குழுவினர் உடனடியாக‌ சம்பவ இடத்திற்கு சென்று விவரத்தை கூறி அவரை காப்பாற்றியுள்ளனர். இது அவருக்கு தேவையா?

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉபதேசம்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Upadesam!
Next articleசொன்ன சொல்! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Sonna Sol!