லட்சம் பேரை கலங்க வைத்த காட்சி! தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட தங்கையின் அழுகை!

0

பெண்கள் திருமணம் என்றால் புதிதாக கிடைக்கப்போகும் சொந்தத்தினை நினைத்து ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் தனது பிறந்தவீட்டு சொந்தங்களை விட்டு பிரியும் வலியும் கட்டாயம் இருக்கும்.

இங்கு புதிதாக திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண் தனது உடன்பிறந்த அண்ணன் மீது வைத்த பாசம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

தங்கையின் அழுகையை அவதானித்த அண்ணன் அழுகையை அடக்கமுடியாமல் அவரும் கண்கலங்கியுள்ளார். குறித்த காட்சியினை முகநூலில் 81 லட்சம் பேர் அவதானித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசெ.க்.ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய கடிதம்! நீங்களே படிச்சுப் பாருங்க!
Next articleமோடியின் தீவிர ரசிகரை திருமணம் செய்த பெண்ணின் அவலநிலை!