யாழ். வடமராட்சியில் யுவதிக்கு தலைமுடி அறுத்த காதலன்!

0

யாழ். வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரும், வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவரும் முகநூல்(பேஸ்புக்) ஊடாகப் பல நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அண்மைக்காலமாக இருவருக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

கருத்து முரண்பாடு முற்றியதையடுத்த வலிகாமம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் சில நாட்களுக்கு முன் வடமராட்சியிலுள்ள யுவதியின் வீட்டுக்குச் சென்று தனது முகநூல் காதலியின் நீளமான தலைமுடியை வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யுவதி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ள நிலையில் முகநூல் காதலனான இளைஞன் தலைமைறைவாகியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநேற்று இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ள பெரும் அதிர்ச்சிச் சம்பவம்!
Next articleகாதலன் எடுத்த தவறான முடிவால் உயிரை விட்ட காதலியின் உருக்கம்!