யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்.

0

இரத்த மாதிாிகளை முன்னா் அனுராதபுரத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்ற நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா தொற்றுக்கான ஆய்வு கூட பரிசோதனைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. ஆகவே உடனடியாக முடிவுகளை அறியமுடியும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleலண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு
Next articleகொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவா்கள் விடுவிப்பு.