யாழில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் 17 வயதுச் சிறு­மிக்கு முதியவர் செய்த கொடூரம்!!

0

காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது,

சிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளார்.

சிறு­மி­யின் தம்பி இந்த விட­யத்தை அறிந்து சித்­தி­யா­ருக்கு தெரி­வித்­துள்­ளார். அவர் முறைப்­பாடு செய்­ததற்கு அமை­வா­கவே, சந்­தேக நப­ரைக் கைது ­செய்­துள்­ளோம் என்­ற­னர் பொலி­ஸார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம்! வாய் மற்றும் கழுத்து கட்டபட்டு சடலமாக!
Next articleஉடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்ற அற்புத நாட்டு வைத்தியங்கள்!