யாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள்!

0

யாழ்ப்பாணத்தில் நல்லூர் ஆலயம் முன்பாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் கைத்தொழில் பேட்டையின் கைவினைப் பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இங்கு அனைத்து விதமான கண்கவர் கைவினைப் பொருட்களையும் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுல்லைத்தீவில் வைத்தியர் கொடுத்த மருந்து துண்டுடன் பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
Next articleமதுஷ் இருந்த ஹோட்டல் தொடர்பில் துபாய் பொலிஸுக்கு தகவல் கொடுத்தது யார்! கசிந்துள்ள தகவல்!