முல்லைத்தீவு பரந்தன் கோர விபத்தில் 8 பேரின் நிலை!

0

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் விபத்துக்குள்ளாகியது என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎச்சரிக்கை பதிவு! பேஸ்புக்கில் இந்த எட்டு விடயங்களை கண்டிப்பாக நீக்கி விடவும்!
Next articleஅரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்? புகைப்படத்தால் சிக்கிய பிரபல நடிகை!