மட்டற்ற மகிழ்ச்சியில் இலங்கையர்கள்! வெளிநாடொன்றின் அதிரடி அறிவிப்பு!

0

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸ் மக்கள் குடியரசுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர்கள், லாவோஸ் மக்கள் ஜனநாயகக் குடியரசிற்கு இலகுவாக செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

லாவோஸ் நாட்டுக்கு எல்லைக்கு வந்த பின்னர் விசாவுக்கு (on arrival) விண்ணப்பிக்கும் வசதி இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக லாவோஸ் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூன்று வகை துன்(பங்கள்) எவை என்று தெரியுமா!
Next articleஅதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகள் எவை தெரியுமா? சிம்மத்தில் இருந்து கன்னிக்கு!