பூனை குறுக்கே போனால் அந்த வழியாக போகக்கூடாதா ?

0

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது.

அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க­ சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெங்காயம் நன்மைகள் என்னென்ன?
Next articleதாலி கயிறை எந்த நேரத்திரல் மாற்றுவது நல்லது..