பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை மிதக்க வைப்பது ஏன் தெரியுமா?

0

வீட்டில் அல்லது அலுவலகத்தில் வெண்கல பாத்திரத்தில் நீர் முழுவதையும் நிரப்பி அதில் அழகான பூக்களை வைத்து மிதக்க வைப்பார்கள் அல்லவா?

இவ்வாறு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் பூக்களை மிதக்க விடுவது ஏன் என்று நீங்கள் யோசித்தது உண்டா?

ஒரு வெண்கல பாத்திரம் முழுவதும் தண்ணீரை நிரப்பி, அதில் பூக்களை மிதக்க வைப்பதை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதற்கு சில காரணம் உள்ளது.
இந்த முறையானது சீனர்களின் பயன்பாட்டில் இருந்து தோன்றிய ஒரு வாஸ்து பரிகாரமாகும்.

இந்த முறையை நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் செய்தால், வாஸ்து குறைபாடு, கண் திருஷ்டி மற்றும் நோய்க்கிருமிகள் வீட்டிற்குள் வருவதை தடுத்து ஆரோக்கியத்தை தரும் நோய் நொடிகள் நீங்கும், நமது வீட்டில் செல்வம் பெருகும் என்று நம்புகின்றார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநலுங்கு மாவின் நன்மைகள்!
Next articleபாதிக்கப்பட்ட கல்லீரலை மீண்டும் புதுப்பிக்க இத கொஞ்சம் சாப்பிடுங்க!