புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்களுக்கு நாளை கையில் கிடைக்கவுள்ளது!

0

சித்திரை புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை வழங்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் புத்தாண்டு வியாபாரம் களை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரிஷபம் – விகாரி வருட பலன்கள் 2019-2020
Next articleகொலைக்கு முன்பு கள்ளக் காதலனுடன் பல முறை தனிமையில் இருந்த கல்லூரி மாணவி! வெளியான அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!