புதனுடன் சேரும் மூன்று உக்கிர கிரகங்களால் அதிர்ஷ்ட பலன்களை பெறும் 6 ராசிக்காரர்களுக்கு ஏற்பட போகும் அதிரடி மாற்றங்கள்!

0

புதனுடன் சேரும் மூன்று உக்கிர கிரகங்களால் அதிர்ஷ்ட பலன்களை பெறும் 6 ராசிக்காரர்களுக்கு ஏற்பட போகும் அதிரடி மாற்றங்கள்!

நேற்றைய தினம் புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆனார். இந்நிலையில் விருச்சிக ராசியில் புதனுடன் சேர்ந்து சூரியன், கேது ஆகிய மூன்று கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் 6 ராசியினர் அடுத்தடுத்து அதிர்ஷ்டங்களை பெறுகின்றனர். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம் ராசிக்காரர்கள்: புதன் பகவான் தொழில், வியாபாரத்தில் நல்ல மாற்றங்களைத் தருவார். கூட்டு தொழில் செய்யக்கூடியவர்களுக்குப் பங்குதாரர் வகையில் லாபம் தரக்கூடியதாக அமையும்.

​கடகம் ராசிக்காரர்கள்: உங்களின் நிதி நிலை நல்ல முன்னேற்றம் பெறக்கூடியதாக இருக்கும். வருமானம் உயரும். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும்.​

துலாம் ராசிக்காரர்கள்: இந்த காலத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல லாபம் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகும்.

மகரம் ராசிக்காரர்கள்: தொழில், பங்குச்சந்தைகளில் சிறியளவிலான முதலீடுகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடியதாக இருக்கும்.​

கும்பம் ராசிக்காரர்கள்: தொழிலில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். இலக்கை அடையக்கூடிய அற்புத விஷயங்கள் நடக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 23.11.2021 Today Rasi Palan 23-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 24.11.2021 Today Rasi Palan 24-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!