பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஏற்பட்ட சோகம்! வருத்தத்தில் குடும்பம்!

0

ஒரு பாடகராக மட்டுமில்லாது இசையமைப்பாளர், நடிகர், பட தயாரிப்பாளர், டப்பிங் என பல வேலைகளை சினிமாவில் செய்திருப்பவர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம்.

கடைசியாக இவர் ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலில் சின்ன போஷன் பாடியிருந்தார்.

இப்போது இவரது வீட்டில் ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது. அதாவது இவரின் அம்மா சகுந்தலம்மா அவர்கள் நெல்லூரில் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

அவரின் இறுதி சடங்குகள் எப்போது நடக்கிறது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றும் லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களை புகைப்படம் எடுத்த இலங்கை தூதரகம்!
Next articleபாலியல் பொம்மைகள் இனி உங்களின் முகச்சாயலில் வெளியாகலாம்! அம்பலமான அதிர்ச்சி தகவல்!