பிக்பாஸ் நிகழ்ச்சியில் உச்கக்கட்ட மோதலில் போட்டியாளர்கள்! இறுதிச்சுற்றுக்கு சென்றது யார் தெரியுமா?

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இறுதிச்சுற்றுக்கு நேரடியாக யார் தகுதியாகிறார் என்பதை பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஜனனி, யாஷிகா இருவரும் கடைசிவரை சென்றுள்ளனர். இதில் யார் வெற்றிபெற்றுள்ளனர் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பொருந்திருந்து பார்க்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவர் ஒருவர், இளம் பெண் மீது கொண்ட மோகத்தால் செய்த வெறிச் செயல்! வெளியான திடுக்கிடும் தகவல்
Next articleமுன் ஜென்மத்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை! பின் நடந்தது என்ன?