பொதுவாக விமானம் என்றாலே நம்மில் பலர் அதீத ஆர்வத்துடனும், அதிசயமாகவும் அவதானிப்பது உண்டு. சிலரோ வானில் பறக்கும் விமானத்தினை இருக்கும் இடத்திலிருந்து பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைவர்கள்.
இதில் குழந்தைகளும் அடங்குவர். அவ்வாறு அனைத்து தரப்பினரையும் ஒருமுறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது விமானப்பயணம்.
இங்கு விமானத்தில் பயணிக்கும் இளைஞர் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட தேநீர் கலப்பதாக கொடுக்கப்பட்ட பொருட்களை வைத்து, கப்பில் கலக்காமல் புத்திசாலித்தனமாக வாயிலேயே போட்டு கலந்து அருந்துவதை காணொளியில் காணலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: