சிறு குழந்தையாக இருக்கும் பொழுது சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தாய் நிலாவைக் காட்டி நிலாச்சோறு ஊட்டிவிடுவதை நான் அவதானித்திருப்போம்.
தற்போது இந்த மாதிரியான நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது மிக அரிதான விடயமாகியுள்ளது. நிலவினைப் பற்றி பல கதைகள் இருந்து வருகின்றது. நிலா வளர்வதை வளர்பிறை என்றும் தேய்வதை தேய்பிறை என்றும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அவ்வாறு நமக்கு எட்டாத தொலைவில் இருக்கும் நிலவினை மிக அருகில் அவதானித்தால் எப்படியிருக்கும்?… குறித்த காட்சியில் நிலவினை மிக அருகில் அவதானிக்கலாம்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: