Home thatstamil one india tamil oneindia tamil நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்!...

நடந்து முடிந்த முதல் நாள் வாக்கு பதிவில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! வெளியேற்றப்படுவாரா ஈழத்து பெண்! பரபரப்பாகும் பிக் பாஸ் !

0
546

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது.

அதில் சேரன், கவின், லொஸ்லியா, ஷெரின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரத்தில் இறுதியில் சேரன் மற்றும் ஷெரின்னு அதிக போட்டிகள் நிலவியது. ஆனால், இந்த வாரம் திடீர் மாற்றமாக லொஸ்லியா மற்றும் ஷெரினுக்கு போட்டிகள் நிலவுகின்றது.

நடந்து முந்த முதல் நாள் வாக்கு பதிவில் மூன்றாவது, நான்காவது இடத்தில் லொஸ்லியா மற்றும் ஷெரின் உள்ளனர்.

இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது.

சேரனுக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. பொருத்திருந்து பார்ப்போம் இறுதி நேரத்தில் ஈழத்து பெண் காப்பாற்றப்படுவாரா என்று.

Previous articleஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும் பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு !
Next articleபோதும்டா நிறுத்துங்கடா கையெடுத்து கும்பிடும் தொகுப்பாளினி டிடி வைரலாகும் வீடியோ !