தான் கடந்து வந்த 12 வருட வாழ்க்கையை வெறும் 10 நிமிடத்தில் காண்பித்து நடிகை ராதிகாவை சிறுமி ஒருவர் கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
இது குறித்த காட்சி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிறந்தது முதல் வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமியான ஜணனி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன திறமையை வெளிகாட்டியுள்ளார்.
வாய் பேச முடியாத, காது கேளாத சிறுமிக்கு எப்படி இப்படி ஒரு நடன திறமை என்று அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அது மாத்திரம் இன்றி அவரின் திறமையை பாராட்டி வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: