சாம்பிராணி புகை போடும் சரியான முறை!

0

சாம்பிராணி… வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. இன்றைக்கும் பல ஊர்களில் கடை கடையாக, வீடு வீடாகப் போய் சாம்பிராணி தூபம் போடும் சாயபுகள் இருக்கிறார்கள். அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்; மனதை நிதானப்படுத்தும்; ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிரல்களை மடக்கி வியாதிகளை விரட்டலாம் -அதிசயம் ஆனால் உண்மை
Next articleவெள்ளிக்கிழமை அன்று அனைவரும் இதை செய்தால் அதிர்ஷ்டம் நிச்சயம் உண்டாகும்.