இந்த ஒரு பொருள் சர்க்கரை நோயை அடியோடு விரட்டிடுமாம்!

0

இது ஒரு நோயல்ல… குறைபாடு. கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.

தேவையான பொருட்கள்:

ஆவாரம் பூ – 200 கிராம்
சுக்கு – 2 துண்டு
ஏலக்காய் – 3
உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்
சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை:

மேற்க்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த பச்சை தக்காளியுடன் தேன். செய்முறை பதிவு!
Next articleபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?