சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு!

0

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 245 ரூபாவால்அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை நுகர்வோர் அதிகார சபை வழங்கியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம்தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விலைஅதிகரிப்புக்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தற்போது ஆயிரத்து 431 ரூபாவாக விற்பனைச் செய்யப்படும் 12.5 கிலோ கிராம்சமயல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் புதிய விலை ஆயிரத்து 676 ரூபாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருகோணமலைக் கடலில் யாரும் அறியாத அதிசயம்!
Next articleபிறந்து 2 நிமிடமே ஆன குழந்தைக்கு பெற்றோர் செய்த காரியம்.