கோடிக்கணக்கான பணத்துடன் சிக்கிய தேரரின் இன்றைய நிலை!

0

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் – மாரவில பகுதியில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரிடமிருந்து சுமார் 8 கோடி பணமும், தங்க ஆபரண தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எனக் கூறி அவர் இந்த பண மோசடியில் ஈடுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article13.08.2018 திங்கட்கிழமை இன்றைய ராசிப்பலன்!
Next articleஇரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் தெற்கை சேர்ந்த யுவதியும் இளைஞனும் வடக்கில் கைது!