கோடிகளை அள்ளிக்கொடுத்தார் லாரன்ஸ், குவியும் வாழ்த்து.

0

கோடிகளை அள்ளிக்கொடுத்தார் லாரன்ஸ், குவியும் வாழ்த்து.

இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர், ராகவா லாரன்ஸ் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்து.

தற்போது ராகவா லாரன்ஸ்அவா்கள் இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் பணத்தில் ரூ. 3 கோடியை கொரோனா நிதியுதவிக்கு ஒதுக்கியுள்ளார்.

பிரதமர் (Cares Fund) – 50 லட்சம்,

தமிழ்நாடு முதலமைச்சர்(Relief Fund) – 50 லட்சம்,

FEFSI – 50 லட்சம்,

Dancers Union – 50 லட்சம்,

ராயபுரம் பகுதியில் உள்ள பணியாளர்களுக்கு – 75 லட்சம்,

Physically Abled Childrens – 25 லட்சம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசூப்பர் ஹிட் படத்தை தவறவிட்டுள்ள நயன்தாரா, எந்த படம் தெரியுமா?
Next articleசார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020: ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்? மேஷம் முதல் கன்னி வரை!