கொஞ்ச நாள்ல அடங்கிடுவா பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் பற்றி நடிகர் சிம்பு சொன்ன கருத்து !

0

தமிழ்நாட்டில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அதிகம் பேமஸ். ஷோ பிடித்து பார்ப்பவர்கள் ஒருபுறம் இருக்க, சமூக வலைத்தளங்களில் ட்ரோல்ல செய்து விமர்சிக்கவேண்டும் என்பதற்காகவே பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் 3 போட்டியாளர் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி சமீபத்தில் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி சில கருத்துக்கள் சொன்னாராம்.

“இத்தனை நான் தர்ஷன் non-expressive வாக இருந்தார். தற்போதுதான் சரியான நேரத்தில் கோபப்படுகிறார். மோகன் வைத்யா குழப்பமான கேரக்டர், அபிராமி hyperஆக இருக்கா.. கூடிய சீக்கிரம் அடங்கிடுவா” என சிம்பு சொன்னாராம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமைகள்.. முதல் முறையாக ரகசியத்தை வெளியே சொன்ன வனிதா..!
Next articleசாக்ஷி ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவரா? அம்பலமாகிய ரகசியம் !