கடுகளவு சிரித்தாலும் கெத்து குறைஞ்சிடும்! அப்பரம் அருகில் இருப்பவருக்கு சேதாரம்! முழுசா பார்த்து 10 நிமிடம் மனச ரிலாக்ஸ் பண்ணுங்க!

0

ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது.

சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள்.

இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன. இயந்திரமயமான இவ்வுலகத்தில் படிப்பதும், வேலை செய்வது மட்டும் வாழ்க்கை அல்ல.

ஒய்வுக்கென சிறிது நேரத்தை ஒதுக்கி பிடித்த பொழுது போக்கில் ஈடுபட வேண்டும். இவ்வாறு செய்வது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும்.

இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்கிற்காக செய்த காணொளி ஒன்று சமூகவலைத்தளவாசிகளை சிரிக்க வைத்துள்ளது. நீங்களும் இதை பார்த்து சிரித்து 10 நிமிடம் மனச ரிலாக்ஸ் பண்ணுங்கள்.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த அழகிய பெண் என்ன செய்கின்றார் தெரியுமா! மகிழ்ச்சியில் இருந்தவர்களை நொடியில் மாற்றிய காட்சி!
Next articleமேடையிலேயே அடித்த பேரதிர்ஷ்டம்! யுவன் ஷங்கர் ராஜா சரவெடிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!