கடன் கொடுத்து திரும்பி கொடுக்க முடியாது ஒழிந்திருக்கும் பெண்னை அவருக்கும் தெரியாமல் காணொளி எடுத்து இருவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த காட்சி சமூகவாசிகள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடன் கொடுத்து அதை வசூலிப்பது தான் உங்கள் நோக்கமாக இருக்கவேண்டுமே தவிர இப்படி கடனை திருப்பி செலுத்த இயலாத நபர்களை காணொளி எடுத்து பதிவிடுவது முற்றிலும் தவறு.
இதேவேளை, கடன் வாங்கியவன் திருப்பி தரவில்லை என்றால் வழக்கு போடலாம் அல்லது சட்டப் படி நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. அதைவிட்டு இப்படி படம் எடுத்து பதிவிட உனக்கு யார் கொடுத்தது அதிகாரம் கொடுத்தது என்று சமூகவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: