இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம் !

0

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரியின் காணொளி வெளியாகி உள்ளது.

நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு செல்லும் தாக்குதல்தாரியின காணொளியே தற்போது வெளியாகி உள்ளது.

தோளில் சுமத்து செல்லும் செல்லும் பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த காணொளி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பு தேவாயலத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 90 பேர் வரையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுண்டு வெடிப்பில் கிழக்கு அரசியல் பிரமுகரின் ஆயுதக் குழு!! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள் !
Next articleஇன்றைய ராசிப்பலன் – 25.04.2019 வியாழக்கிழமை !