இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்! அதிர்ந்துபோன சம்பந்தட்ட பெண்!

0

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 80 ரூபாய் நிவாரண நிதி காசோலை ஒன்று வழக்கப்பட்ட நிகழ்வொன்று இரத்தினபுரி முவகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிராம சேவகரும் பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தரும் இணைந்து இந்த நிதியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொதுமேடையில் பிரபல பாடகியின் மார்பகத்தை தொட்ட பாதிரியார்: சர்ச்சை வீடியோ!
Next articleசொந்த தங்கைக்கு மதுவை குடிக்க வைத்து அண்ணன் செய்த மோசமான செயல்!