இலங்கைக்கு மகிழ்ச்சி கொடுத்த 11 நாடுகள்!

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விதித்த 11 நாடுகள் அதனை விலக்கியிருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளாந்தம் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200 ஆக தற்சமயம் அதிகரித்திருப்பதாக பணியகத்தின் தலைவர் கிஷூ கோமஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம், சுவீடன், சுவிஸ்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் பயண எச்சரிகையை விலக்கிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசென்னை ரயில் நிலையத்தில் பயங்கரம்! காதலியை வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த காதலன்!
Next articleவாயில் மேளம் வாசிக்கும் இளம் யுவதி! ஒட்டுமொத்த அரங்கமும் இன்ப வெள்ளத்தில் துள்ளி குதிக்கும் காட்சி!