இதன் இலையை சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் அகலும்!

0

அறிகுறிகள்: சொறி, சிரங்கு, படை, உடலில் புண்.

தேவையானவை: நில ஆவாரை.

செய்முறை: நில ஆவாரையை எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி நில ஆவாரை மையை தயார் செய்துக் கொள்ளவேண்டும். அந்த நீரைக் கொண்டு சொறி, சிரங்கு, படை உள்ள இடத்தில் தடவி வந்தால் படை நோய்கள் அகலும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகோட்டாபயவின் ஆட்சியில் ஹிஸ்புல்லாவின் ஊரில் ஏற்பட்ட திடீர் மாறுதல்!
Next articleஅசிங்கமாக இருக்கும் கரும்படையை போக்க சிறந்த மருத்துவம் !