இசையை உயிராக நினைத்து வாழும் இளைஞர் தான் கார்த்திக். இவருடைய பாடலுக்கு அடிமையாகத கலைஞர்கள் இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும்.
சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருக்கும் திறமையை கார்த்திக் வெளிப்படுத்தி வருகின்றார்.
அவருக்கு ஆட்டிசம் குறைப்பாடு இருப்பது இரண்டு வயதில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அவரும் அவரின் சகோதரரும் இரட்டை குழந்தைகள். இறுதி வாரம் ஒளிபரப்பான சரிகமபா நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கலந்து கொண்டிருந்தார்.
குறித்த இளைஞரின் திறமையை பார்த்து அதிர்ந்து போன அவர் இசையில் மெய்மறந்து ரசித்துள்ளார்.
இசையில் உயிர் வாழ வேண்டும் என்பதற்காகவே எனக்கு இப்படி ஒரு குழந்தையை கடவுள் கொடுத்துள்ளார் என்று அவரின் தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: