சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த அஸ்வினி என்ற பி.காம் முதலாம் ஆண்டு மாணவி அழகேசன் என்ற இளைஞனால் துடிதுடிக்க கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: