ஒடிசா மாநிலத்தில் தனது குட்டிகளை காப்பாற்றுவதற்காக நாகப்பாம்புடன் நாயொன்று சண்டையிடும் காணொளியொன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
இந்த சண்டையின் போது குறித்த நாகப்பாம்பு தீண்டி இரண்டு நாய்குட்டிகள் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் , நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது 5 குட்டிகளை அந்த நாய் காப்பாற்றியுள்ளது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: