- நாங்கள் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வது.
- வெளியில் சென்று வீட்டிற்கு வரும் போது முதலில் கை கால்கள் கழுவி செல்வது.
- இறந்த வீடுகள் மற்றும் நொிசல்களில் இருந்து வீட்டுக்கு வரும் போது உடைகளை கழற்றி தோய்த்து குளித்து விட்டு பின் வாசல் வழியாக வருவது.
- மஞ்சள் நீராடுவது.
- மாட்டு சாணத்தினால் தரை மொழுகுவது.
- வீட்டிற்கு மஞ்சள் தெளிப்பது.
- வெள்ளி செவ்வாய்களில் மாலை நேரங்களில் சாம்பிராணி புகை போடுவது.
- காி, உப்பு கொண்டு பல் துலக்குவது.
நம் முன்னோா்கள் சொன்னவைகள் எல்லாம் ஒரு நோய்த்தடுப்பு முறைகளே, இவற்றை நாம் மறந்து வாழ்கின்றோம், இதனால் தான் பலவிதமான நோய்கள் எம்மைத் தாக்குகின்றது.
கொரோனா வைரஸ் பற்றிய விபரங்களை முழுமையாக அறிந்து கொள்க:
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: