வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் தலைமையில் புதிய கட்சி உதயமானது. அவர் ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு தமிழ் மக்கள் கூட்டமைப்பு (ரிஎம்கே) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது நல்லூரில் நடைபெற்றுவரும் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார்.