மனிதர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் பணக்கஷ்டம். நிறைய சம்பாதிக்கின்றேன். ஆனால், கையில் இருக்கவே மாட்டேங்கிறது என்று சிலர் புலம்புவார்கள்.
எல்லா வீட்டிலேயேயும் பணக்கஷ்டம் இருக்கக்கூடிய ஒன்று தான். ஆனால், பல பேர் இதனால் மன நிம்மதியிழந்து, வாழ்க்கையை தொலைத்து வருகின்றார்கள்.ஆனால், நாம் நம்முடைய பணக்கஷ்டத்தை கடவுளிடம் முறையிடுவதில்லை. அதற்கு உங்களுக்கு ஒரு அருமையான வழி.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: