Home Jaffna News 4 மாத குழந்தையின் அவலநிலையைப் பாருங்க! சம்பவத்திற்கு பின்பு நடந்த திருப்பம்!

4 மாத குழந்தையின் அவலநிலையைப் பாருங்க! சம்பவத்திற்கு பின்பு நடந்த திருப்பம்!

0
437

மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய தம்பதியினர் 4 மாதக் குழந்தையை அபாயகரமான முறையில் வைத்து விளையாட்டுக் காட்டியதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த 28 வயதாக தம்பதியினர் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களின் 4 மாதக் குழந்தையை வைத்து அபாயகரமான முறையில் வித்தை காட்டினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோலாலம்பூர் பொலிசார் அந்தத் தம்பதியைக் கைது செய்தனர். உலகம் சுற்றும் தங்களுக்கு பணத் தேவைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்ய தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Previous articleஅழகு மகளை துடிதுடிக்க கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை! அதிர்ச்சிக் காரணம்!
Next articleவெளியான அதிர்ச்சித் தகவல்கள்! யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்!