விஜய் செய்த விஷயம்- நெகிழும் சின்னத்திரை பிரபலம்

0
402

இந்த தீபாவளி சர்கார் படத்துக்கான விழாவாக கொண்டாட தயாராகியுள்ளனர் விஜய் ரசிகர்கள். படத்தையும் சொன்ன தேதியில் வெளியிட படக்குழு தொடர்ந்து வேலை பார்த்து வருகின்றனர்.

அண்மையில் விஜய் டப்பிங் வேலைகளை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படத்தில் செய்தி வாசிப்பு காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். அந்த காட்சிகள் சமீபத்தில் படமாக்க செய்தி வாசிப்பாளராக நடித்த அனிதா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

விஜய் அவர்கள் என்னுடைய அனுவலகத்திற்கு வந்தார், நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவருடன் பேசினேன். ஒரே டேக்கில் நான் செய்தி வாசித்து முடித்தது பார்த்து முருகதாஸ் மற்றும் படக்குழு அசந்து போய்விட்டனர். இந்த நிகழ்வை மறக்க மாட்டேன் என பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

சர்கார்…Successfully completed my news sequence in sarkaar…when vijay came to my Suntv office for sarkaar shoot, i met him and spoke to him after a long waiting..but never thought that i would be included in this film for a news sequence…thank god for the opportunity.. . . . I finished a pretty big passage in a single take..and Murugados sir was so happy and stunned..the whole crew appreciated me as i lessened their work burden and time… . எந்த படத்திற்கும் செய்தி வாசிக்க வேண்டும் என நான் வாய்ப்பு தேடி போனதில்லை..தமிழ் என்ற ஒற்றை காரணம் என்னை தானகவே அழைத்துச்செல்கிறது..ஏ.ஆர்.முருகதாஸ் சார்..பாலா சார்..ஏ.எல்.விஜய்..பா.ரஞ்சித் போன்ற நல்ல இயக்குனர்களை பணி நிமித்தமாக சந்திக்கும் வாய்ப்பளித்த நலம்விரும்பிகளுக்கும் என் தமிழுக்கும் நன்றி.. #anitha #anithasampath #anchoranitha #suntv #sunnews #vanakkamthamizha #sarkar #vijay

A post shared by Anitha Sampath (@anithasampath_official) on

Previous articleதளபதி ரசிகர்களுக்கு விழுந்த பேரதிர்ச்சி! விஜய், தனுஷுடன் மோத இருக்கும் மற்றொரு படத்தின் ரிலீஸ் உறுதியானது!
Next articleதிருமண ஆசையில் பரிதவிக்கும் எம்.எல்.ஏ! தீயாய் பரவும் அழைப்பிதல்! மாயமான மணப்பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!