எல்லாரையும் விடவும் தனித்துவமாக தெரிய வேண்டும் என்றால் அவர்களின் திறமை வெளிவர வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இளம் பெண் ஒருவரின் பாடல் திறமை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
மலரே மௌனமா பாடல் வரிகளை இந்த குரலில் கேட்டுப் பாருங்கள். மில்லியன் கணக்கான பார்வையாளர்களை அடிமையாக்கிய குரல் இது.




