பாரிய வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட வீடு! மனதை பதபதைக்க வைக்கும் காட்சி!

0
449

கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

குறித்த காணொளியில் வீடு ஒன்று மழை வெள்ளத்தில் சரிந்து விழும் காட்சி வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மடுக்கேரி மாவட்டத்தில் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அம்மாவட்டம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதில் வீடு ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

blob:https://www.dailymotion.com/d2fcf736-074c-42e9-91f5-7660a614fa59

Previous articleசீனர்களின் ரகசியம்! 3 முறை செய்தால் தொப்பை சீக்கிரம் குறையும் ! எப்படி தெரியுமா?
Next article18.08.2018 சனிக்கிழமை இன்றைய ராசிப்பலன் ! ஆவணி 02 !