Home thatstamil one india tamil oneindia tamil suvarasiyam படமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு! நம்பமுடியாத அரிய காட்சி!

படமெடுத்தவாறு ஜீவ சமாதியான பாம்பு! நம்பமுடியாத அரிய காட்சி!

0
723

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும்.

ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது.

மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம். இங்கு கருநாகம் ஒன்று ஜீவ சமாதி ஆன நம்பமுடியாத காட்சியினையே நாம் காணப்போகிறோம்.

Previous articleபிணவறையில் பாதுகாக்கப்பட்ட சடலம்! இறந்த 21 நிமிடங்களில் உயிர் பெற்ற பிரித்தானியர்!
Next articleநொடிப்பொழுதில் தலைகீழாய் மாறிய பெண்ணின் நிலை! பதறவைக்கும் காட்சி!