தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி! தன்னை கொன்றவரை எகிறி குதித்து பலி தீர்த்த மரம்!

0

காட்டில் மரங்களை வெட்டி சாய்த்து கொண்டிருக்கும் போது வெட்டி விழுந்த மரத்தில் இருந்து ஒரு பகுதி வெட்டியவர் மீது பாய்ந்து விழுந்துள்ளது.

இந்த அதிர்ச்சி காட்சியை அருகில் இருந்தவர்கள் காணொளி எடுத்துள்ளனர்.

குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Previous articleகணவனின் நண்பன் மீதான மோகத்தினால் கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 04.02.2019 திங்கட்கிழமை !