திருநங்கையின் அபார திறமையால் ஆடிப்போன நடுவர்கள்! ஆண், பெண் குரலில் பாடி அரங்கத்தையே தெறிக்க விட்ட வைரல் காட்சி!

0

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.

பல திறமையாளர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென்று உயர்ந்து வருவார்கள்.

அப்படி தனது தனிப்பட்ட திறமையினால் வளர்ந்தவர்கள்தான் ஸ்டான்லி மற்றும் ஷாக்ஷி ஜோடி.

இருவருமே ஆண் மற்றும் பெண் குரலில் மாறி மாறி பாடி அரங்கத்தினையே ஒரு கலக்கு கலக்கியுள்ளனர். இந்த காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

Previous articleஐரா திரைவிமர்சனம்!
Next articleபிரசவ வார்டில் பணியாற்றும் 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்! இன்ப அதிர்ச்சியில் மருத்துவர்கள்! வியப்பில் மூழ்க வைக்கும் காட்சி!