தனியே நடந்து சென்ற பெண்! ஆள் இல்லாத ரோடு! நபர் செய்த காரியம்?

0
416

திருநெல்வேலி மாவாட்டம் சுரண்டை பகுதியில் சாலையில் தனியே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் நகையை பறித்து சென்ற சி,சி,டி,வி காட்சி வெளியாகியுள்ளது.

குறித்த காணொளியில் கடைக்கு சென்று விட்டு செல்லும் பெண்ணை இருசக்கர வானத்தில் நபர் ஒருவர் பின்தொடர்ந்து செல்கிறார்.

யாரும் இல்லாத நேரத்தில் அப்பெண்ணிடம் இருந்து சங்கலியை பறித்து செல்கிறார். சி,சி,டி,வி காணொளியை வைத்து பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

Previous articleமீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! யாழில் மூவர் படுகாயம்
Next articleஏன் இப்படி ஒரு மாற்றம்! தெறித்து ஓடிய சிம்பு!